உளவள மேம்பாட்டு செயலமர்வு...


எச்.எம்.எம்.பர்ஸான்-

பாடசாலை மாணவர்களுக்கிடையில் கற்றல் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு உளவள மேம்பாட்டு செயலமர்வொன்று மாங்கேணி பொது நூலகாத்தில் நூலகர் எம்.சீ.எஸ்.ஹுஸைன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் வளவாளர்களாக சமூக சீர்திருத்த உத்தியோகத்தர் கே.புவேந்திரன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ம. கருணாநிதி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

மாங்கேணி பொது நூலகத்துடன் இணைந்து காயங்கேணி மற்றும் வட்டவான் வாசிகசாலைகள் நடாத்திய இச் செயலமர்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -