மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு வழிகாட்டலில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் ஜனாதிபதி சுற்று சூழலியல் விருது-2019'' வழங்கும் வைபவம்கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இன்று காலை(29) இடம்பெற்றது .
இதன் போதுகல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு தேசிய மட்டத்தில் வெள்ளி விருது (silver award) கிடைத்துள்ளது.
இதனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr. ஏ.எல்.எப்.ரகுமான் வெள்ளி விருதை (silver award) பெற்றுக்கொண்டார்
இதற்காக அயராது பங்களிப்பாற்றிய வைத்தியசாலையின் நிருவாகத்தினர், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை வைத்திய அத்தியட்சகர் Dr. ஏ.எல்.எப்.ரகுமான் தெரிவித்தார்.