கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு வெள்ளி விருது

எம்.என்.எம்.அப்ராஸ்-
காவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு வழிகாட்டலில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் ஜனாதிபதி சுற்று சூழலியல் விருது-2019'' வழங்கும் வைபவம்கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இன்று காலை(29) இடம்பெற்றது .
இதன் போதுகல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு தேசிய மட்டத்தில் வெள்ளி விருது (silver award) கிடைத்துள்ளது.
இதனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr. ஏ.எல்.எப்.ரகுமான் வெள்ளி விருதை (silver award) பெற்றுக்கொண்டார்
இதற்காக அயராது பங்களிப்பாற்றிய வைத்தியசாலையின் நிருவாகத்தினர், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை வைத்திய அத்தியட்சகர் Dr. ஏ.எல்.எப்.ரகுமான் தெரிவித்தார்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -