ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கபடும் வாசிப்பு தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக இவ்வருடம் "வாசிக்கும் சமூகத்தை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்" எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகிறது.
இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கான வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பிலான விஷேட நிகழ்வு திங்கட்கிழமை (21) புதிய காத்தான்குடி அப்றார் வாசிகசாலையில் வாசிகசாலை பொறுப்பாளர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முஹாசபா வலையமைப்பின் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.பஹ்த் ஜுனைட் வளவாளராக கலந்து கொண்டதுடன் பொதுநூலக நூலகர்ஐ.எல்.எம்.நசீம் ,சன சமூக உத்தியோகத்தர் திருமதி தமயந்தி மற்றும் வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -