ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலய மாணவி ஐ. சைனப் பஹிய்யா புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி.


எச்.எம்.எம்.பர்ஸான்-
ம்முறை வெளியான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலய மாணவி இல்யாஸ் சைனப் பஹிய்யா 176 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இவர் ஓட்டமாவடி பிரதேச சபையின் உத்தியோகத்தர் மௌலவி ஏ.இல்யாஸ் மற்றும் ஆசிரியை அலியார் பஸ்லியா ஆகியோர்களின் புதல்வியுமாவார்.

குறித்த பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கு பாடசாலையின் அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -