கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீனுக்கு" தேசகீர்த்தி" பட்டம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவை சேர்ந்த நிஸார்தீன் முஹம்மட் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில்ஹ" தேசகீர்த்தி" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஹெல்பிங் அல்லைன்ஸ்(Helping Alliance) அமைப்பினால் கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (13) அமைப்பின் தலைவரும் முன்னால் மேல்மாகாண சபை உறுப்பினருமான எம்.பாயிஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து கொண்டு பட்டத்தினை வழங்கி வைத்தார்.
கிண்ணியா நகர சபை உறுப்பினரும்,துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சரின் பொது மக்கள் தொடர்பாடல் அதிகாரியுமான இவர் கிண்ணியா பெறியாற்றுமுனையை வசிப்பிடமாகக் கொண்டவரும் கிண்ணியா மத்திய கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -