உலகதமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் WTBF ஏற்பாட்டில் Holand நாட்டின் அனுசரணை மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடனும் இணைந்து நடாத்துகின்ற அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது கடந்த வெள்ளி சனி தினங்களாக கல்முனை வை.எவ்.சி. மற்றும் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி உள்ளகஅரங்கிலும் ஆகிய இடங்களில்நடைபெற்றுவருகின்றது. இன்று(15) ஞாயிற்றுக்கிழமைஇறுதிப்போட்டி இடம்பெறும். நேற்றைய தினம் காரைதீவில் இடம்பெற்ற போட்டிகளைக்காணலாம்.
உலகதமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் (WTBF) அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
படங்கள் காரைதீவு நிருபர் சகா-
உலகதமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் WTBF ஏற்பாட்டில் Holand நாட்டின் அனுசரணை மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடனும் இணைந்து நடாத்துகின்ற அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது கடந்த வெள்ளி சனி தினங்களாக கல்முனை வை.எவ்.சி. மற்றும் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி உள்ளகஅரங்கிலும் ஆகிய இடங்களில்நடைபெற்றுவருகின்றது. இன்று(15) ஞாயிற்றுக்கிழமைஇறுதிப்போட்டி இடம்பெறும். நேற்றைய தினம் காரைதீவில் இடம்பெற்ற போட்டிகளைக்காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
உலகதமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் WTBF ஏற்பாட்டில் Holand நாட்டின் அனுசரணை மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடனும் இணைந்து நடாத்துகின்ற அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது கடந்த வெள்ளி சனி தினங்களாக கல்முனை வை.எவ்.சி. மற்றும் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி உள்ளகஅரங்கிலும் ஆகிய இடங்களில்நடைபெற்றுவருகின்றது. இன்று(15) ஞாயிற்றுக்கிழமைஇறுதிப்போட்டி இடம்பெறும். நேற்றைய தினம் காரைதீவில் இடம்பெற்ற போட்டிகளைக்காணலாம்.