மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்ட்ட கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் தொடர்பான சர்ச்சைக்குரிய கடிதம் வாபஸ் : பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெளிவூட்டல்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்ட்ட சர்ச்சைக்குரிய கடிதம் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களது தெளிவூட்டலால் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தியின் பணிப்பின் பேரில் வாபஸ் பெறப்பட்டது.
தொடந்தும் மேலதிக விடயங்களை முன் நகர்த்திச்செல்ல தான் தயாராகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment