அல் ஹாஜ் Z.M.நதீர் மௌலவி பொன்னாடை போர்திக் கௌரவிக்கப் பட்டார்.


ண்மையில் கல்முனை ஆசாத் பிளாசா மண்டபத்தில் இடம்பெற்ற KDMC நெனசல பட்டமளிப்பு விழாவின்போது பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிக் கற்கை நெறிக்கான நிறுவனமொன்றை கல்முனையில் நிறுவி நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் உருவாகக் காரணமாகவிருந்த ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் அல் ஹாஜ் Z.M.நதீர் மௌலவி பொன்னாடை போர்திக் கௌரவிக்கப் பட்டபோது பிடிக்கப்பட்ட படம்.

படத்தில்  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.நஸீர் பொன்னாடை போர்த்துவதையும் அருகில் KDMC செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணிஅல்ஹாஜ் UM நிசார்,நெனசல நிறைவேற்றுப் பணிப்பாளர் S.M.ஹாஜாக்கான் ஆகியோர் நிற்பதையும் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -