பாடசாலை மாணவிகளுக்கு கருப்பைப் புற்றுநோய் தடுப்பூசி.

எச்.எம்.எம்.பர்ஸான்-
பாடசாலைகளில் ஆறாம் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவிகளுக்கு நாடலா ரீதியில் கருப்பைப் புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவிகளுக்கும் குறித்த கருப்பைப் புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் போடப்பட்ட தடுப்பூசியை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஏ.நெளசாத் அவர்களின் தலைமையில் வருகைதந்த குழுவினரால் மாணவிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -