நேற்று (26) இரவு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர புதிய பிரதமரை சந்தித்து, அவரின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதாகத் தெரிவித்ததாகவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
அலரி மாளிகைக்கு மக்கள் வந்து விரட்டும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்தார்.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.
அலரி மாளிகைக்கு மக்கள் வந்து விரட்டும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்தார்.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.