மக்கள் பலம் கொழும்புக்கு எதிர்ப்பு பேரணி


கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று கொழும்பில் இடம்பெற உள்ளது.

இந்த மக்கள் பலம் எதிரப்பு பேரணிக்கு பயந்து அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதற்கு முகங்கொடுப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று பிற்பகல் விஷேட கூட்டம் ஒன்று மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்கள் குழுவும் இந்த எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -