நல்லத்தண்ணி நகரில் பிரதான பாதை ஆக்கிரமிப்பு

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
சிவனொளிபதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நல்லத்தண்ணி நகரில் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரிகள் தெரிவிக்கின்றனர்

நகரின் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளின் முன் வாயில் பகுதியில் பிரதான பாதையின் ஒருப்பகுதியை வர்த்தக நிலையத்தினரால் ஆக்கிரமிக்கப்படுவதனாலே இவ்வாறு நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்
குறித்த வர்த்தக நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளரிகளின் வாகனங்கள் மாத்திரமே தரித்து நிறுத்தமுடியும் என உரிமையாளர்களினால் அறிவிக்கப்படுதானால் யத்திரிகள் தாம் வருகைத்தரும் வாகனங்களை திருப்பிக்கொள்ள கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் நகரின் பிரதான வீதியின் இரு மருங்கிளும் உள்ள இவ்வாறான தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாத்திரிகள் தெரிவிக்கின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -