நானு ஓயாவில் பால் பவுசர் விபத்து - சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
ட்டன் நுவரெலியா பிரதான வீதீயின் நானுஓயா பகுதியில் பாரவூர்த்தியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது .அம்பேவலயிலிருந் அட்டன் நோக்கிவந்து பால் கொண்டுசெல்லும் பாரவூர்தியே நானுஓயா ரதல்ல குருக்கு பாதையில் 04.09.20 17. மதியம் 12 மணியளவில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்

பாரவூர்தியில் ஏற்பட்ட திடீர் கோளாரினாலே விபத்து ஏற்பட்டுள்ளதுடன் சீற்ற கால நிலையினாலே சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பாதையை விட்டு விலகி வித்துக்குள்ளானதாகவும் தெய்வாதீனமாக சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -