முஸ்லிம் திணைக்களத்தின் இப்தார் நாளைமறுதினம் இடம்பெறாது



எம்.எஸ்.எம்.ஸாகிர்-

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாளை (31) புதன்கிழமை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்ட ‘இப்தார் நிகழ்வு’ நாளைமறுதினம் இடம்பெறாது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளம், மண்சரிவு, போன்ற அசாதாரண காலநிலை தொடர்பான நிலைமையினைக் கருத்தில் கொண்டு ‘இப்தார் நிகழ்வு’ நடைபெறவிருந்த தினத்தில் நடைபெறாது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு மருதானை பூக்கர் மண்டபத்தில் தபால் மற்றும் தபால் சேவைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமின் பங்களிப்புடன் நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -