நேற்று முந்தினம் 27.05.2017 வீசிய பலத்த காற்றினால் ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்தில் இருந்த பல வருடங்கள் பழைமை வாய்ந்த பாரிய விரிசலான வேப்பை மரம் மாலை ஆறு மணியளவில் வேறோடு சாய்ந்து விழுந்தது. மாலை நேர வகுப்பிற்கு பாடசாலைக்கு சமூகமளிக்கின்ற ஐந்தாம் மற்றும் நான்காம் ஆண்டு சிறார்கள் எவருக்கும் எதுவித ஆபத்துக்களும் இல்லாமல் துரதிஸ்ட்டவசாமான முறையில் அல்லாஹ்வின் உதவியினால் பாதுகாக்கப்பட்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -