யொவுன்புரய நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு..!

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலையில் நடைபெற்றுவரும் 3வது நாள் யோவன்புர நிகழ்விற்கு பிரதமமந்திரி ரணில் விக்கிரம சிங்க நேற்று மாலை 3.45 மணியளவில் வருகைதந்தார். வருகைதந்த அவர் யோவன்புர இளைஞர்முகாம்களுக்கும் விஜயம் செய்து பல்வேறு மாவட்ட இளைஞர் யுவதிகளையும் நேரடியாககண்டு கலந்துரையாடினார்.

இதற்கு முன்னர் விஷேட மண்டபத்தில்இளைஞர்கள் மத்தியில் வைப ரீதியாக கலந்துரையாடியதுடன் உரையாற்றினார். இங்கு இராஜங்க அமைச்சர் நிரோசன்பெரேரா,பாராளுமன்ற உறுப்பினர் களான எம்.எஸ்.தௌபீக், காவிந்த ஜெயவர்தன மற்றும் இம்ரான் மரூப் என பலரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -