கிண்ணியா தளவைத்தியசாலைக்கு இன்று இரகசியமாக விஜயம் செய்த ஜனாதிபதி

ஹஸ்பர் ஏ ஹலீம் -

கிண்ணியா தளவைத்தியசாலைக்கு இன்று(01) ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன விஜயம் செய்துள்ளார்.
கடந்த ஐந்து நாட்களாக கிண்ணியா தளவைத்தியசாலை தரமுயர்வு தொடர்பான போராட்டங்கள் நடைபெற்றுவருதையும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலையும் மேற்கொண்டார் ஜனாதிபதி.

இதன்போது ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகளும் தரமுயர்வு தொடர்பான விசேட கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டன.

 இதன் பின்பு ஜனாதிபதி திருகோணமலையில் நடைபெற்றுவரும் யொவுன்புரய நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -