கல்முனை வலய மட்டத்தில் நிந்தவூர் மதீனா மாணவிக்கு முதலாமிடம்

ஏ.எல்.ஏ.றபிக் பிர்தௌஸ்-

ல்முனை வலயத்திலுள்ள நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் தரம் 13ல் கல்வி பயிலும் செல்வி. சஹீது பாத்திமா சஜானா எனும் மாணவி 2015ம் ஆண்டின் அகில இலங்கை ரீதியிலான ஆங்கில தினப் போட்டியின் பிரதி பண்ணல் நிகழ்சியில் முதலாம் இடத்தைப் பெற்று, பெற்றோருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் ஆசிரியர்களான திரு.சஹீது, திருமதி.பாத்திமா சஹீது ஆகியோரின் ஏகபுதல்வியாவார்.

இம்மாணவியிற்கும், அவரது பெற்றோர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், வழிகாட்டிய கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கும் மதீனா வித்தியாலய அதிபர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -