அஸ்ரப் ஏ சமத்-மலே அசியோசியனின் கீழ் உள்ள ருபீ பண்ட் 30 வருடகாலமாக நோன்பு காலத்தில் 500 குடும்பங்களுக்கு உலா் உணவு பெருநாள் காசி ஆகியவற்றை வழங்கி வருகின்றது.இம்முறையும் சிலேவ் ஜலண்டில் உள்ள மலே மைதாணத்தில் வைத்து 500க்கும் மேற்பட்ட கொழும்பு வாழ் வறிய முஸ்லீம்களுக்கு உதவின. இந் நிகழ்வில் அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, புரவலா் ஹாசீம் உமா், திருமதி தஸ்னிம் முசாஸ், ரகிம் பல்லி, சம்கேம் டோல் ஆகியோா் இவ் உலா் உணவுகளை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -