ஹோட்டல் முகாமைத்துவ மாநாடு!

ஜுனைட்.எம்.பஹ்த்-
லங்கையில் நடத்தப்படும் முதலாவது ஹோட்டல் முகாமைத்துவ மாநாடு எதிர்வரும் மே மாதம் 12-13ஆம் திகதிகளில கொழும்பு - தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இலங்கை ஹோட்டல் பாடசாலையின் பட்டதாரிகள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடானது 'விருந்தோம்பல் தலைவர்களுக்கான நுணுக்க முகாமைத்துவம்" என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -