நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு-படங்கள்.



பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் மாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் 1992 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பழைய மாணவர்களினால் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்பளிப்பு செய்யப்பட்ட மேற்படி நற்சிந்தனை அடங்கிய பலகைகளை கையளிக்கும் நிகழ்வு 22-02-2015 நேற்று சனிக்கிழமை அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் இடம்பெற்றது.

இதன் போது நற்சிந்தனை அடங்கிய பலகைகள் 1992 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பழைய மாணவர்களின் குழுவின் சார்பாக பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி,சமுர்த்தி உத்தியோகத்தர் அன்வர் ஆகியோரினால் அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் அதிபர் ஏ.ஜி.எம்.ஹகீமிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -