சுலைமான் ராபி-
சென்ற போகத்தில் விவசாய செய்கை மூலமாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டஈட்டினை நிபர்த்தி செய்து கொள்ளுவது சம்பந்தமாகவும், விவசாயிகள் எதிர்காலத்தில் நடந்து கொள்வது சம்பந்தமாகவும் விவசாயிகளை அறிவுறுத்தும் விஷேட சந்திப்பு இன்று (09) நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் விவசாய பரிசோதகர் ஐ.எல்.ஏ ஹார்லிக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், விவசாயிகள் மற்றும் வட்டானைமார்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment