பொத்துவில் தாறுல் பலாஹ் வித்தியாலயத்தில் 13 மாணவர்கள் புலமைப்பரீட்சையில் சித்தி

பொத்துவில் செய்தியாளர் தாஜகான் -

பொத்துவில் தாறுல் பலாஹ் வித்தியாலயத்தில் 13 மாணவர்கள் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள் 
 பீ.அப்தல் அகமட் -183 
ஜே.எம். அப்கான்- 182 
எம்.ஏ.எம்.அப்துல் ரஹ்மான் - 177 
எப். உனைஸ் அகமட்-170 
எம்.எப்.பஹாத்-170 
எம்.எஸ்.றிஸ்னி – 164 
ஏ.யு.ஆசிக் இலாஹி- 162 
ஏ.ஆர்.எம். ஆசிக்- 158 
எம்.ஏ.சீ.எம். ஆதில்- 161 
எச்.எம்.நாசிக் -160 
எம்.எம். சீமா- 161 
எம்.ஜ.எம். ஹனா – 160 
எம்.எஸ். அப்ரா- 160

பொத்துவில் தாறுல் பலாஹ் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல். கலந்தர்லெவ்வை அவர்களின் வழிகாட்டலின் கீழ் எம்.ஜ.அமினுதீன் ஆசிரியர் அவர்கள் மாணவர்களுக்கான சிறந்த கற்பித்தலை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :