அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேச வறிய மக்களுக்கு இலவச மின்சாரம்

ட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேச எல்லைக்குள் வசிக்கும் வசதி குறைந்த மக்களுக்கு இலகுக் கடன் அடிப்படையில் மின்சாரம் வழங்க
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் வயறிங்க் பன்னாதவர்களுக்கும் இச்சலுகையில் பங்கு கொள்ளலாம்.

வெறும் 250/- செலுத்தி மின்சாரத்தைப்பெற்றுக்கொண்டதன் பின்னர் மாதாந்தம் நீங்கள் பாவித்த மின்சாரக் கட்டணத்துடன் மேலதிகமாக 900/- வுக்கு உட்பட்ட தொகை மேலதிகமாக சேர்த்துக்கட்டவேண்டும். சிலவேளை அவைகள் இல்லாமலும் போக சந்தர்ப்பம் இருக்கலாம் எனவே இச்சலுகையை அனைவரும் பயன்படுத்தி பிரயோசனமடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். fayas.ES

மேலதிக தகவல்களுக்கு அட்டாளைச்சேனை. நிந்தவூர் மின்சார சபையிக்கு நேரடியாகச் சென்று அப்பிளிகேஷன் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளவும்.

அட்டாளைச்சேனையில் இருக்கும் வசதி குறைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸைத் தொடர்பு கொள்ளவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :