அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக ஊடக துறை அமைச்சர் கெஹலிய றம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில், அரசியலமைப்பின் படி ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரத்தை அவர் கொண்டுள்ளார்.
அதன்படி, பெரும்பாலும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment