திருமதி ஏ.ஏ.பாத்திமா நசீரா அலி எழுதிய "அருண்" நூல் வெளியீட்டு விழா






எஸ்.எம்.எம்.றம்ஸான்-

பிக் வெளியீட்டுப் பணியகத்தின் கலை இலக்கிய சிறகு பகுதியினரால் திருமதி ஏ.ஏ.பாத்திமா நசீரா அலி எழுதிய "அருண்" நூல் வெளியீட்டு விழா இடம் பெற்றது.

எபிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.சிறாஜி தலைமையில் கல்முனை அல் - பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்ற இவ் வெளியீட்டு நிகழ்வில்
கல்முனை கல்வி வலயத்தின் ஆரம்பப்பிரிவு பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஸ்ஸட்.எம்.நதீர் மௌலவி பிரதம அதிதியாகவும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட்ட விரிவுரையாளர் கலாபூசணம் எம்.ஐ.எம் .முஸ்தபா கௌரவ அதிதியாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எம். .அப்துல் ரகுமான் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் ஊர் பிரமுகள் பலரும் கலந்த கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :