புகைப்படக்கலைஞரை தாக்கிய மரடோனா


டிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது அர்ஜென்டினாவின் முன்னாள் பிரபல கால்பந்து வீரர் டிகோ மரடோனாவின் வாடிக்கை.

தற்போது பத்திரிகை புகைப்படக் கலைஞர் என்ரிக் மெடினாவை தாக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

1986–ம் ஆண்டு உலக கிண்ணத்தை இவரது தலைமையில்தான் அர்ஜென்டினா கைப்பற்றியது.

1986–ம் ஆண்டு புகைப்படத்தை பெறுவதற்காக மரடோனாவின் தந்தை வீட்டில் புகைப்படக் கலைஞர் காத்திருந்தபோது அவரை மரடோனா தாக்கியுள்ளார்.

1994–ம் ஆண்டு மரடோனா நிருபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2010–ம் ஆண்டு உலக கிண்ண கால் இறுதியில் அர்ஜென்டினா 0–4 என்ற கணக்கில் ஜெர்மனியிடம் மோசமாக தோற்றது. அப்போது மரடோனா பயிற்சியாளராக இருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :