கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாதுவ ரயில்வே கடவையில் சமுத்ரா வீதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான நபரொருவரே இவ்விபத்தில் உயிழந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
வாதுவ ரயில்வே கடவையில் சமுத்ரா வீதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான நபரொருவரே இவ்விபத்தில் உயிழந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

0 comments :
Post a Comment