நாட்டின் சனத்தொகையை விட நோயாளர்கள் தொகை அதிகம்-அமைச்சர் மைத்திரிபால

லங்கையின் சனத்தொகை இரண்டு கோடி பத்து இலட்சமான போதும் வருடாந்தம் அரசாங்கம் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோய்களுக்காக சிகிச்சை பெறுவோரது எண்ணிக்கை பத்து கோடி என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

நோயாளர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகக் கூறும் சுகாதார அமைச்சர் சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோர் தனியார் துறையிலே சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :