சிங்கள மக்களை விடவும் சிறந்த மனிதர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது. அவர்கள் மிகவும் கருணையானவர்கள் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், வெசாக் பௌர்ணமி காலத்தில் வீதியில் செல்லும் மக்களுக்கு பல்வேறு உணவு பாணங்களை வழங்கி வருதாகத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் வாழ்க்கை முறைமையில் முக்கியமானதாக தாணங்களை (தன்சல்) கருத முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன மத பேதங்களை கருத்திற் கொள்ளாது வீதியில் செல்லும் அனைவருக்கும் இதய சுத்தியுடன் சிங்கள பௌத்தர்கள் தங்களால் இயன்றதை வழங்கி மகிழ்வதாகத் தெரிவித்துள்ளார்.
இன மத பேதங்களை கருத்திற் கொள்ளாது வீதியில் செல்லும் அனைவருக்கும் இதய சுத்தியுடன் சிங்கள பௌத்தர்கள் தங்களால் இயன்றதை வழங்கி மகிழ்வதாகத் தெரிவித்துள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment