இறைச்சிக்கடையை தாக்கிய சிங்கள ராவய அமைப்பு.


சிங்கள ராவய அமைப்பினரால் கொள்ளுப்பிட்டியில் இறைச்சி கடையொன்று தாக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சகோதர இணையத்துக்குத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை சிங்கள ராவய கொழும்பு பொறளை பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமானது ஊர்வலமாக பௌத்தாளோக்க மாவத்தையூடாக பம்பலப்பிட்டி வரை சென்று காலி வீதியூடாக ஜனாதிபதி மாளிகையை செல்ல முற்பட்டபோது பொலிஸார் ஆர்பாட்டத்தை இடைமறித்தனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிங்கள ராவய அமைப்பினர் கொள்ளுப்பிட்டியில் உள்ள இறைச்சிக்கடையை தாக்கி சேதப்படுபடுத்தியுள்ளனர் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :