பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து தமுமுக சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்க கண்டன கூ ட்டம் (படங்கள்)

Share on

தமிழகம் முழுவதும் ( 06 .12 .2012 ) இன்று 
அதே போன்று பல்வேறு அமைப்புகளும் நடத்தினர் 


மேலும் பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின் அல்லாஹ்வின் மாபெரும் கிருபை தமிழகத்தில் தமுமுக வை உதயமாக்கி பாபர் மசூதி இடிப்பை கண்டித்து கடுமையான கண்டன குரலை இந்திய அளவில் இன்றளவும் எழுப்ப வைத்த அல்லாஹ் வின் செயல் வியப்புக்குரியது 



மேலும் பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின் இந்திய அளவில் இந்த அநியாயத்தை கண்டித்து நியாயம் கேட்க 1994  நாதி அற்ற சமுதாயமாக இருந்தோம் 



அஷ் ஷேக் ; அல்ஹாஜ் ஷகித் பழனி பாபா அவர்களை தவிர 



1995 போது தமுமுகவில் இருந்தவர்கள் ,பல்வேறு காரணங்களால் வெளியே சென்றவர்கள் 



தற்சமயம் பல்வேறு காரணங்களால் வெளியேறறப்பட்டவர்கள் தமுமுகவில் இருந்த போது செய்த அன்றைய தியாகங்களை நினைவு கூறுகிறோம்.





முகம்மட் சுலைமான்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :