மட்டக்களப்பு - களுவன்கேணியில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தின் 71வது வருடாந்த சடங்கு உற்சவ மகா சக்திப் பெருவிழா ஆனது கடந்த 24.05.2024அன்று
களுவன்கேணி சிங்காரத்தோப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து மடை எடுக்கும் வைபத்துடனும் பேச்சி தாயவளின் திருக்கதவு திறத்தலுடனும் ஆரம்பமாகியது
தொடர்ந்து 5 தினங்கள் நடைபெற்ற வருடாந்த சடங்கு உற்சவ மகா சக்திப் பெருவிழாவவின் இறுதி நிகழ்வவாக நெல்லுகுத்தும் சிறப்பு பூசையும் விநாயக பானை எழுந்துருல்பண்ணலும் பேச்சி தாயவலின் பள்ளைய பலிகரும பூசையுடன் இனிதே நிறைவு பெற்றது என்பதை அறியதருகிறோம். மேலும்
பூசைகள் யாவும் உற்சவ கால குரு தவத்திரு இள ரமேஸ்குமார் அவர்களாலும் ஆலய பிரதம குரு சிவத்திரு அவிரொளிசிவம் தெ. ராஜ்குமார் அவர்களின் சீடர்களாலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment