களுவன்கேணி பேச்சியம்மன் ஆலய 71வது வருடாந்த சடங்கு உற்சவ மகா சக்திப் பெருவிழா



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு - களுவன்கேணியில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தின் 71வது வருடாந்த சடங்கு உற்சவ மகா சக்திப் பெருவிழா ஆனது கடந்த 24.05.2024அன்று

களுவன்கேணி சிங்காரத்தோப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து மடை எடுக்கும் வைபத்துடனும் பேச்சி தாயவளின் திருக்கதவு திறத்தலுடனும் ஆரம்பமாகியது

தொடர்ந்து 5 தினங்கள் நடைபெற்ற வருடாந்த சடங்கு உற்சவ மகா சக்திப் பெருவிழாவவின் இறுதி நிகழ்வவாக நெல்லுகுத்தும் சிறப்பு பூசையும் விநாயக பானை எழுந்துருல்பண்ணலும் பேச்சி தாயவலின் பள்ளைய பலிகரும பூசையுடன் இனிதே நிறைவு பெற்றது என்பதை அறியதருகிறோம். மேலும்

பூசைகள் யாவும் உற்சவ கால குரு தவத்திரு இள ரமேஸ்குமார் அவர்களாலும் ஆலய பிரதம குரு சிவத்திரு அவிரொளிசிவம் தெ. ராஜ்குமார் அவர்களின் சீடர்களாலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :