வாழைச்சேனை பிரதேசத்தில் வெளிநாட்டு மரப்பெட்டி விழுந்ததில் இளைஞரொருவர் ஸ்தலத்தில் பலி



அஸ்ஹர் இப்றாஹிம்-
வெளிநாட்டில் தொழில் புரிந்த ஒருவரின் பொருட்கள் அடங்கிய மரப்பெட்டி லொறி ஒன்றில் கொண்டு வரப்பட்டு வாழைச்சேனையில் இறக்கும் போது தவறி விழுந்ததில் பிறைந்துரைச்சேனை அல் அஸ்ஹர் வித்தியாலய வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய முஹம்மது றிமாஸ் என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :