திருகோணமலை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட தரம் 9 முதல் 13 வரையிலான பாடசாலை மாணவர்களுக்கு வெற்றிக்கான மென் திறன் எனும் தொனிப்பொருளில் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கில் செயலமர்வொன்று திருகோணமலை திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை திரியாய் தமிழ் மகா வித்தியாலய அதிபர் .அ.அதிஷ்டலிங்கம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ரீம் சுப்பர் 1988 உயர்தர மாணவர்
அமைப்பின் உறுப்பினர்களான .ப.ஜெயபரன் ,டொக்டர் .உஷாநந்தினி ஆகியோர் நிகழ்வில் கலந்து
கொண்டிருந்தனர்.
இச் செயலமர்வில் பிரதான வளவாளராக டொக்டர் .துரைராஜா பிரஷாந்தன் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment