அண்மையில் மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் பொத்துவில் மண்ணுக்கான விஜயத்தின் போதே தேசிய காங்கிரஸ் பொத்துவில் அமைப்பாளரும், அதன் உயர்பீட உறுப்பினரும், கடந்த 2020 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட அதன் வெற்றிக்காக உழைத்த பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் அன்சார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டர்.
பொத்துவில் மக்களின் சுமார் 35 வருட பாராளுமன்ற கனவை வென்று கொடுத்த தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment