காரைதீவீல் இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா




எம்.எம்.றம்ஸீன்-
லாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் காரைதீவு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட இலக்கிய விழா நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்கள் பிரதம அதிதியாகவும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு. ரீ.எம் .ரின்ஷான் சிறப்பு அதிதியாகவும், கலந்து கொண்டதுடன் இலக்கிய போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் திறந்த போட்டியாளார்களும் கலந்துகொண்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களை பெற்றுக்கொண்டனர்.
இன் நிகழ்வினை காரைதீவு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் க.சுதர்சன் ஒழுங்கமைத்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :