அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் பற்றுச் சீட்டுக்களுக்குப் பதிலாக குறுஞ்செய்தி மூலம் இலத்திரனியல் பற்றுச்சீட்டு வழங்கல் திட்டம் அறிமுகம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
திவாளர் நாயகம் திணைக்களத்தின் e- MBD திட்டத்தின் ஓர் அங்கமாக , பற்றுச்சீட்டுக்களுக்கு பதிலாக , குறுஞ்செய்தி மூலம் (SMS) இலத்திரனியல் பற்றுச்சீட்டு ( digital receipt) அனுப்பும் செயற்திட்டம் கடந்த திங்கட் கிழமை (2023.08.14) அக்கரைப்பற்று பிரதேச செயலக, மாவட்ட பதிவாளர் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இப் பரீட்சாத்த நிகழ்வு, பிரதேச செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், உதவி பிரதேச செயலாளர், மேலதிக மாவட்ட பதிவாளர், பதிவாளர் பிரிவு உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :