திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட சந்தை



ஹஸ்பர்-
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சமுர்த்தி கிளை ஏற்பாடு செய்த சந்தை நிகழ்வு பிரதேச செயலக வளாகத்தில் இன்று (10) இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த சந்தையானது தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நஞ்சற்ற உணவு உற்பத்திகளான காய் கறி மரக்கறி வகைகள்,உள்ளூர் உற்பத்தி பொருட்கள் என பல பொருட்கள் விற்பனை காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் தம்பலகாமம் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் ,நிருவாக உத்தியோகத்தர் உடகெதர உட்பட சமுர்த்தி கிளை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :