மட்டக்களப்பு - ஏறாவூரில் இப்தார் நிகழ்வு!



ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு - ஏறாவூரில் புனித ரமழான் இப்தார் நிகழ்வு
நேற்று சுற்றாடல் அமைச்சர் நஸீர் அகமட் அவர்களின் தலைமையில்
குல்லிய்யத்து தாரில் உறூம் அரபுக்கல்லூரியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வை அமைச்சர் நசீர் அஹமட் ஏற்பாடு செய்திருந்தார்.


அமைச்சர் நசீர் அஹமட் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் :

பயங்கரவாத எதிர்பு சட்டம் உடனடியாக பாராளுமன்றிற்கு வரும் நிலை இல்லை, அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது,

மாற்றப்பட வேண்டும் என்ற பல கருத்துக்கள் மக்கள் மத்தியிலும், அமைப்புக்களையும் உள்வாங்கி மாற்றம் செய்யப்பட வேண்டும் , PTA யில் உள்ள மோசமான விடயம் மாற்றப்பட வேண்டும் ,
வருகின்ற சட்டம் ஏற்கனவே உள்ள சட்டம் போல அமைய முடியாது, ATA இன்று அனைவருடைய கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு, எமது நீதி அமைச்சர் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் அடங்கிய ஒரு சட்டமாக அது மீண்டும் பாராளுமன்றத்திற்கு வரலாம்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :