கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் "ஸஹிரியன் 90 " பழைய மாணவரகளின் உதவியினால் கல்லூரி உயர்தர மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டம்



அஸ்ஹர் இப்ராஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் "ஸஹிரியன் 90 " பழைய மாணவர்களின் அனுசரனையில் கல்லூரி உயர்தர மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக தற்போது அரச நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் பெறுமதிவாய்ந்த போட்டோ பிரதி எடுக்கும் காகிதாதிகள் மற்றும்
உயர்தர விஞ்ஞான வகுப்பிற்குரிய பெளதீகவியல்,இரசாயனவியல்,உயிரியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் கையேடுகள் போன்றவை கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.எம் ஜாபிர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :