எறிபந்து போட்டியில் ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய அணி இரண்டாமிடம்!



அஸ்ஹர் இப்றாஹிம்-
கிழக்குமாகாண பாடசாலைகளுக்கிடையிலான எறிபந்து போட்டி கடந்த சனிக்கிழமை (31) ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
13 வயதின் கீழ் எறிபந்து விளையாட்டு நிகழ்ச்சியில் ஆண், பெண் பிரிவு இரண்டிலும் ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயம் 2 ஆம் இடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தலைமையில் வழிநடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :