வலயகல்வி பணிப்பாளர் அமீருக்கு கௌரவம்!



வி.ரி. சகாதேவராஜா-
ம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். எம். எம். அமீருக்கு சம்மாந்துறை அதிபர்கள் சங்கம் கௌரவம் அளித்தது.

சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற அதிபர்கள் கூட்டத்தில் பணிப்பாளர் அமீர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான அமீர் வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றதை யிட்டு இக் கௌரவம் அளிக்கப்பட்டது.
சம்மாந்துறை அதிபர்கள் சங்கத் தலைவர் எம்.மீராமொஹைடீன் பணிப்பாளர் அமீருக்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றினார். தொடர்ந்து செயலாளர் யு .எல். நிஹால் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள் அதிபர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :