மட்டக்களப்பில் "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எமது உரிமைகளைப் பாதுகாப்போம்" நிகழ்வு!



எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
லங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்துள்ள "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எமது உரிமைகளைப் பாதுகாப்போம்" எனும் தலைப்பினாலான நான்காவது பயிற்சிப் பட்டறை இன்று 2023.01.06 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

இப்பயிற்சிப் பட்டறையில் ஊடகவியலாளர் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன் அடைந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் "உபாலி அபேரத்ன" மற்றும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான சட்டத்தரணி "கிஷாலி பின்டோ ஜயவர்தன", சட்டத்தரணி "ஜகத் லியன ஆராச்சி", "ஏ. மொஹமட் நஹியா" மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக செயலாளர் "நவேஸ்வரன்" கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்விற்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்திற்கு "அவுஸ்திரேலியன் எயிட் நிறுவனம்" அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :