30 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்


வி.ரி. சகாதேவராஜா-
திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் கமசமஹ பிலிசந்தர நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக தெரிவுசெய்யப்பட 30 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கணக்காளர் எம்.அரசரெத்தினம் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜாஆகியோருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :