இறக்காமம் றோயல் ஜுனியரில் 23மாணவர் சித்தி.



காரைதீவு சகா-
ம்முறை வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியில் 106 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றி அதில் 23 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி பெற்றுள்ளார்கள் என்று கல்லூரி அதிபர் எம்.ஏ.பஜீர் தெரிவித்தார்.

இறக்காமம் கோட்ட மட்டத்தில் அதிகூடிய புள்ளியாக 158 புள்ளிகளை இதே பாடசாலையைச் சேர்ந்த அப்துல் முனாப் பாத்திமா நுஸைபா மற்றும் எம்.ஆர்.ஷஹீட் ஆகியோர் பெற்று சாதனை படைத்துள்ளனர்

இதேவேளை ,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் முனாப் பாத்திமா நுஸைபா(158), அஸ்மில் சிமாறா கைஸ் (148), லரீப் பைஹா நூர் (144 ) ஆகிய பிள்ளைகள் சித்தி அடைந்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :