முல்லைத்தீவு ஒட்டு சுட்டான் ஓட்டுத்தோழிற்சாலையை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை




அஸ்ஹர் இப்றாஹிம்-
30 வருட காலமாக இயங்காமல் இருந்த முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் , ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரதேச செயலாளர், அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் குறித்த இடத்திற்கு கள ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டதுடன் இன்னும் ஒரு சில மாதங்களில் குறித்த ஒட்டு தொழிற்சாலையை செயற்பாட்டுக்குரியதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன் போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :