கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் 2022ம் வருட தொழிநுட்ப பீட மாணவர்களுக்கான T-shirt வெளியீடு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் தொழிநுட்ப பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2022ம் வருட க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான T-shirt அறிமுகப்படுத்தி உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் அலுவலகத்தில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எச்.எம்.அமீன், தொழிநுட்ப பிரிவின் பகுதித்தலைவர் இஸட்.ஏ ஜின்னா, பிரதி பகுதித்தலைவர், பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :