கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பாண்ட் வாத்தியக் குழுவிற்கு சீருடைகள் கையளிப்பு!



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பாண்ட் வாத்தியக் குழுவிற்கு அதி பெறுமதிமிக்க சீருடைகள் கையளிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது ரெட்சிலி முகாமைத்துவ பணிப்பாளரும் இக் கல்லூரியின் பழைய மாணவருமான எம்.எம்.ஏ. ரஹீம் அவர்களது அன்பளிப்பினால் இவ் சீருடைகள் வழங்கப்பட்டன.
அதிபரின் காரியலயத்தில் இடம்பெற்ற சீருடைகள் வழங்கப்படும் இவ் வைபவத்தில் கல்லூரியின் முதல்வர் எம்.ஐ ஜாபிர் , பிரதி அதிபர்கள், பாண்ட் வாத்தியக் குழுவிற்கு பொறுப்பான ஆசிரியரும் பாண்ட் பயிற்றுவிப்பாளருமான எம்.ஐ.எம் அமீர் மற்றும் பகுதித்தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :