பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்தினால் 45 விசேட தேவையுடையோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு


சாய்ந்தமருது அல் சுபைதா அமைப்பின் வேண்டுகோளுக்கமைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்தினால் 45 விசேட தேவையுடையோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் இன்று (25) பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்தினால் வழங்கப்பட்ட 45 விசேட தேவையுடையோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அமைப்பின் செயலாளார் ஏ.எம் ஜஹான் தலமையில் இடம் பெற்றது.

இதற்கு பிரதம அதிதியாக அல் சுபைதா அமைப்பினுடைய பிரதான ஆலோசகரும் முன்னால் பிரதேச செயலாளாரும் அரச பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் கெளரவ உறுப்பினருமான ஏ.எல்.எம் சலீம் கலந்து கொண்டதுடன் அமைப்பினுடைய ஏனைய உறுப்பினர்களின் பங்களிப்பில் குறித்த பொருட்கள் பயனாளிகளிகளுக்கு வினியோகிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :